Saturday, August 14, 2010

இன்று புதிதாய் பிறந்துவிட்டோம்
இனியொரு முறை அடிமை ஆகோம்
இந்தியனாய் பிறந்தோம்
இந்தியனாய் வாழ்வோம்
இந்தியனாய் மடிவோம்
இனியும் பணத்திற்காக
இந்திய பொன்னாட்டை விற்க்கோம்
வந்தே மாதரம்

No comments: