கயவன் என்னுள்ளே புகுந்தாய் நீ!
புதியவன் ஆனேன் இன்று உன்னால்
விதியவன் செயளிலிருந்து காத்தாய் என்னை
சயனனவன் தங்கையே மலரடி சரணம்
மண்ணில் வாழும் மந்தரேல்ல்லாம் என்றும்
மங்கா புகழுடன் வாழ்வார அவரின்
மன வினை அழித்தே காக்கும்
மங்கையே என்றும் வணகுவோம் உன்னை
நீயே படைத்திட்ட எழுலகங்களில் உள்ள
ஓருயிர் முதல் ஆருயிர் அணைத்திற்கும்
எழுவது முதல் வீழ்வது வரை
தாயாய் இருக்கும் உனக்கு சரணம்
சிவகதி அளிக்கும் உன்னை என்றும
நற்கதி கொண்டு வாழ்ந்து என்றும்
சொர்கத்தி கொண்டு என்றும் தொழுபவர்க்கு
அருட்கதி கொண்டு என்றும் காப்பாய்நீயே
--சேலம்பாலன்
No comments:
Post a Comment